Posts

Showing posts from 2012

நயவஞ்சகர்களின் குணங்களும் தண்டனைகளும்,

இனிமையாகப்   பழகித்   தீங்கு   விளைவிப்பதையும் ,  பழகிக்   கெடுக்கும்   சூழ்ச்சியையும் செய்பவரை   நயவஞ்சகன்   என்கிறோம் .  அரபி   மொழியில்   இந்த   தீய   செயல்கள்   உள்ளவர்களை முனாஃபிக்   என்று   கூறுவர் .  இவர்கள்   வெளித்தோற்றத்தில்   முஸ்லிம்களைப்   போன்று நடித்துக்   கொண்டு ,  அந்தரங்கத்தில்   மறுப்பாளனாக   வாழ்பவர்கள் . நபி   ஸல்லல்லாஹு   அலைஹி   வஸல்லம்   அவர்களது   காலத்தில்   மதீனா   நகரில்   இத்தகைய நயவஞ்சகர்கள்   சிலர்   இருந்தனர் .  அப்துல்லாஹ்   பின்   உபை   பின்   சலூல்   என்பவன் அவர்களுக்கு   தலைவனாக   செயல்பட்டான் .  இவன்   தலைமையில்   பல   நயவஞ்சகர்கள் இஸ்லாத்தில்   இருப்பதாக   கூறி   உண்மையான   முஸ்லிம்களுக்கும்   இஸ்லாத்திற்கும்   எதிராக செயல்பட்டு   வந்தார்கள் . இவர்களைப்   பற்றி   திருக்குர்ஆனிலும்   நபிமொழிகளிலும்   கூறப்பட்ட   தகவல்களை   இங்கு தொகுத்து   தருகிறோம் .  இவர்களிடம்   இருக்கும்   கெட்ட   பண்புகள்   நம்மிடம்   வராமல் இருப்பதற்கும்   தீய   குணம்   கொண்டவர்களை   அடையாளம்   கண்டுகொள்ளவும்   இந்த தகவல்கள்   உதவும் . 1.   நம்பிக்கை   கொண்டோம்   என்று   வா